2025 மே 05, திங்கட்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இன்று வியாழக்கிழமை; நண்பகல் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தைத் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோணேசபிள்ளை சசிதரன் (வயது 43) என்பவரின் சடலத்தையே பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X