2025 மே 02, வெள்ளிக்கிழமை

வலையில் அகப்பட்ட பெரிய சுறாமீன்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலிலிருந்து  பெரிய சுறாமீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை பிடிபட்டுள்ளது.

மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்ட இந்தச் சுறாமீன் 500 கிலோ நிறையுடையது. இந்தச் சுறாமீன் 200,000; ரூபாவுக்;;கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி சமாசத் தலைவர் எஸ்.பியதாச தெரிவித்தார்.

சுறாமீன் இனத்தின் மிக உயர்ந்த இனமான பெருவெண்ணயன் இனத்தை இந்தச் சுறாமீன் சேர்ந்தது.

இவ்வாறு பிடிபட்டுள்ள பெரிய சுறாமீனைப் பார்வையிடுவதற்காக  அதிகளவான மக்கள் கடற்கரைக்கு வந்தவண்ணமுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X