2025 மே 01, வியாழக்கிழமை

யானை தாக்கி ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட உன்னிச்சைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மீனவர் ஒருவரே காட்டு யானையின் தாக்குதலில் மரணமடைந்துள்ளார்.

இராசேந்திரம் முத்துலிங்கம் (வயது 42) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை  வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .