2025 மே 01, வியாழக்கிழமை

குளத்திற்குள் பஸ் பாய்ந்து விபத்து: பயணிகள் தப்பினர்

Kanagaraj   / 2014 ஜனவரி 03 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியிலிருந்து படுவான்கரைப் பகுதியிலுள்ள பலையடிவட்டையை நோக்கி பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று பெரியபோரதீவு சந்தியில் வைத்து குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரக்கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்த களுவாஞ்சிகுடி பொலிஸார், இதனால் பயணிகளுக்கு எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .