2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

போலி இந்திய நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம், க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியில் போலி இந்திய நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் வர்த்தகர்கள் இருவரை  நேற்று சனிக்கிழமை (02) இரவு கைதுசெய்ததாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த வர்த்தகர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 500 ரூபாய் பெறுமதியான 98 போலி நாணயத்தாள்களை இவர்களிடமிருந்து கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X