2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   களுதாவளை  4ஆம் குறிச்சி  சந்தியில்   நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற  வீதி விபத்தில், களுதாவளையைச் சேர்ந்த  60  வயதுடைய  தர்மலிங்கம் என்பவர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார்  சைக்கிளும் சைக்கிளும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சைக்கிளில் சென்றவரே இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X