2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிரமதானம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிரமதானம், புதன்கிழமை (08) இடம்பெற்றது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் ஆசிரியப் பயிலுனர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இணைந்து இந்த சிரமதானத்தை மேற்கொண்டனர்.  

கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரம் தலைமையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எம்.சுரேந்திரனின் நெறிப்படுத்தலுடன் உபபீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X