2025 ஜூலை 10, வியாழக்கிழமை

14 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2015 மே 03 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 கைதிகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை  விடுதலை செய்யப்பட்டனர்.

சிறைத்தண்டனை பெற்றுவந்த சிறு குற்றங்கள் செய்த  மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே  பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.வி.எஸ்.பிரியங்கரவின் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்வில், மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஏ.மோகன் உட்பட சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .