Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 10 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்கட்டிசோலை, தெல்லிகாடு பிரதேச வயலுக்குள் நுழைந்த காட்டு யானையொன்றை விரட்ட முற்பட்ட பிரதேசவாசி ஒருவரை, அந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை (10) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 52 வயதுடைய சற்குணம் இராசதுறை என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த நபரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago