2025 மே 16, வெள்ளிக்கிழமை

மின் தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை  காலை மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த மின்சாரசபை ஊழியரான திருகோணமலையை சேர்ந்த கே.வசந்தன் (வயது 35) என்பவர்  மின் தாக்குதலுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற  மட்டக்களப்பு மின்சாரசபையின் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .