2025 ஜூன் 25, புதன்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவரை  ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 6320 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரையும்  7820 மில்லிகிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயதுடைய ஒருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .