2025 மே 14, புதன்கிழமை

மு.கா.வின் எழுச்சி மாநாடு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின்  எழுச்சி மாநாடு வெள்ளிக்கிழமை(07) மாலை வாழைச்சேனை வீ.சி. பொது மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் ஹசன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஹகமட், மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .