2025 மே 06, செவ்வாய்க்கிழமை

95 கிணறுகள் கையளிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர், மிச் நகர் கிராமத்தில் கடந்த கால வன்முறைகளினால் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு கிணறுகள் இலவசமாக நிர்மாணித்துக் கொடுப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக 95 கிணறுகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று திங்கட்கிழமை
ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானாவின் முயற்சியின் பேரில் தார்-அல்-பிர் அஸோஸியேசன் நிறுவனத்தின் நிதியளிப்பில் இந்தக் கிணறுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X