Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரபாத் அமீர்)
புளத்சிங்கள பொலிஸ் பகுதியில் 25 வயதுப் பெண்ணொருவர் தான் பிரசவித்த குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பின் மலசலக்கூடக் குழியில் வீசிய சம்பவமொன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புளத்சிங்கள பொலிஸார் இப்பெண்ணை கைதுசெய்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புளத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .