Menaka Mookandi / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
காட்டுப் பன்றிகள் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளார்.அக்குறணை உடவெலிகெட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அக்குறணை, உடவெலிகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த எம்.ரபீக் என்பவரே உயிரிழந்தவராவார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026