Ilango Bharathy / 2021 ஜூன் 22 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
எம்பிலிப்பிட்டிய பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறி மற்றும் பழங்களின் விலை
பாரியளவில் அதிகரித்திருந்தாலும், மரவள்ளிக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 20 ரூபாய்க்கு
கீழிறங்கியுள்ளது.

நேற்று (21) காலை 6 மணியளவில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்துக்கு 9,000
கிலோகிராம் மரக்கறிகளும் 7,000 கிலோகிராம் பழவகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அனைத்து மரக்கறிகளும் 100 ரூபாய்க்கு அதிகமாகவே காணப்பட்ட நிலையில்,
மரவள்ளிக்கிழங்கு மாத்திரம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago