Editorial / 2025 நவம்பர் 27 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராகல மற்றும் கந்தபொல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ராகல-ஹேனகல பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் நீரில் மூழ்கியதால் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
21 minute ago
27 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
31 minute ago
37 minute ago