Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 16 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை குளவி தாக்கியதில் 14 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணி தோட்டத்தைச் சேர்ந்த 9 தோட்டத் தொழிலாளர்களும், டொரிங்டன் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 5 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவி தாக்குதலுக்குள்ளாகினர்.
குளவி கூடுகளை பருந்துகள் தாக்குவதால் கிளர்ந்தெழுந்த குளவிகள், தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago