2026 ஜனவரி 21, புதன்கிழமை

களுகங்கையின் நீர்மட்டம் மீண்டும் உயர்வு

Ilango Bharathy   / 2021 ஜூன் 03 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

மலையகப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழைகாரணமாக களு கங்கையின் நீர்மட்டம் மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில்  களுத்துறை மாவட்டம் சார்ந்த சில தாழ்நிலை பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படலாம் என நீர்ப் பாசன திணைக்களத்தின் பிரதேச காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X