2026 ஜனவரி 21, புதன்கிழமை

காவத்தையில் 90 பேருக்கு கொரோனா

Ilango Bharathy   / 2021 ஜூன் 07 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதராவ்

காவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், ஒரே நாளில் 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 90 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X