2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குளவி கொட்டியதில் 9பேர் பாதிப்பு

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் இன்று சனிக்கிழமை (05) 10.45 மணியளவில் குளவி கொட்டியதால் ஒரு ஆணும் எட்டு பெண்களும் பாதிக்கப்பட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிந்த வேளையில்  கலைந்து வந்த குளவிகள்  இவ்வாறு தொழிலாளிகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .