2025 மே 16, வெள்ளிக்கிழமை

சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட விபத்து

R.Maheshwary   / 2023 ஜனவரி 30 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பதுளை - கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்,  இன்று (30)   பெரகல -வியாரகல வீதியில் பயணிக்கையில் பஸ்ஸின் வேகதடுத்து இயங்காமல் போயுள்ளது.

இந்த நிலையில் சாரதி உடனடியாக வீதி​யோரம் இருந்த வடிகானிற்குள் பஸ்ஸை சரித்து நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரும் விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .