சுஜிதா / 2018 மார்ச் 19 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை - ஹொலரூட் தோட்டத் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடமையிலிருந்த மேற்பார்வையாளர் ஒருவரால் (Tea maker), இத்தொழிலாளி, நேற்று அதிகாலை 3 மணியளவில், கடுமையாகத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு இவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த தொழிலாளி, லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மேற்படி மேற்பார்வையாளரை, தலவாக்கலை பொலிஸாரால் கைதுசெய்துள்ளனர்.
11 minute ago
18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
29 minute ago