2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தீர்வின்மையால் வீதியிலேயே சமையலை ஆரம்பித்த மக்கள்

R.Maheshwary   / 2023 ஜனவரி 18 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

மஹதோவையிலிருந்து லுணுகலை வரையான 7 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்து தருமாறு கோரி,  இன்று காலை  முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு இதுவரை தீர்வு கிடைக்காமை காரணமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்ட இடத்திலேயே சமையலையும் ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .