Editorial / 2024 மே 20 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் கடும் மழை பெய்கிறது.
தெல்தோட்டை நூல்கந்தூர மாணிக்க தோட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது , இதனால் வீட்டு கூரை மற்றும் சில பொருட்களும் சேதமாகியுள்ளன, வீட்டில் இருந்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர்,
கடுமையான மழை காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


11 minute ago
17 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
38 minute ago
46 minute ago