2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நீரில் முழ்கி மாணவன் பலி

Sudharshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை மகா வித்தியாலயத்தில் தரம் 12 கல்வி பயின்ற 16 வயதான பிரதிப் குமார என்ற மாணவன், பேராதனை தெடம்வல, சிகுராபொத வாவியில் கடந்த புதன்கிழமை(18), நீராடச் சென்றிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .