2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பதுளை மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு

எம். செல்வராஜா   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து, தேர்தல் வேட்பு மனுக்க​ள், நேற்று (10), பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலகர் நிமால் அபயசிறியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

பதுளை மாநகர சபை, ஹப்புத்தளை நகர சபை, மற்றும் பதுளை, ஹல்துமுள்ளை, ஹப்புத்தளை, லுணுகலை உள்ளிட்ட பதுளை மாவட்ட பிரதேச சபைகள் பலவற்றுக்குமான தேர்தல் வேட்பு மனுக்களே கையளிக்கப்பட்டன.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில், சட்டத்தரணிகளுடன் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X