Ilango Bharathy / 2021 ஜூன் 18 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியா கந்தப்பளை நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு, கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், குறித்த அங்காடியானது நேற்றைய தினம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த உரிமையாளருடன் தொடர்பைப் பேணிவந்த அவரது குடும்ப உறுப்பினர்களும், ஊழியர்கள் 12 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
24 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
3 hours ago
4 hours ago