2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்


நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல்,மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும்  நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து இன்று (4) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை வெளியேறுமாறு ஒப்பாரி வைத்து பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது,  பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன்,  பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவை, கொட்டியாகலை, கிலானி, பொகவானை, குயினா, கெம்பியன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X