Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 29 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், பி.சிவா
நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில், இன்று (29) காலை ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக 14 தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 60 பேர், கெட்டபுலா இல- 02 தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .