Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துக்கொண்டிருந்த நான்கு ஊழியர்கள், அங்கு ஏற்பட்ட மின் கசிவால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
குறித்த நால்வரும் காயமடைந்து, பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக, இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக, பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயன பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
4 hours ago