Janu / 2024 ஜூன் 10 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் வைத்து ஹெரோயினுடன் ஒருவர், திம்புளை பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்

42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago