2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இம்புல்பே பிரதேச சபைத்தலைவர் மீது கத்திக்குத்து

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபையின் தலைவர் இந்து குணத்திலக்க கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் அவசர கிகிச்சைப்பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்மலவின்ன ஹத்தராபாகே வீதியில் இடம்பெற்ற கைகலப்பின் போதே அவர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .