2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Kogilavani   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கஞ்சா வைத்திருந்த இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்  நேற்று திங்கட்கிழமை (15) மாலை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போதே மேற்படி இருவரும் கட்டுகஸ்தோட்டை- யட்டிவாவல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 4 கிராம் 400 மில்லி கிராம் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்களை இன்று கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X