2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சுவர் இடிந்து தந்தையும் மகனும் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொன்நகர் வீதியில் பழமை வாய்ந்த  வீடொன்றின்  சுவர்களை உடைக்க சென்ற தந்தை மற்றும் மகன் மீது சுவர் இடிந்து விழுந்ததில்  படுங்காயமடைந்த அவர்க்கள்  டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுவர் இடிந்து விழும் அபாயத்திலிருந்தபோதே, அதை உடைக்க அவர்கள் நேற்று  சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை  ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .