2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நீர்கொழும்பு, தளுவகொட்டுவ சந்தியில் கனரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்து

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீர்கொழும்பு, தளுவகொட்டுவ சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கனரக வாகனமொன்று பாதையை விட்டு விலகிச் சென்று கம்பிவேலியுடன்  மோதியுள்ளது.

நீர்கொழும்பில் இன்று காலை பெய்த மழையால் குறித்த கனரக வாகனம் குடைசாய்ந்த நிலையில், பாதையை விட்டுச் சென்று கம்பிவேலியுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, சம்பவ இடத்தில் பொலிஸார் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .