2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அத்துமீறிய இந்திய மீனவர்கள் 4 பேர் படகுடன் கைது

George   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனலைத்தீவுக்கு மேற்கு பகுதியில் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் படகை மேலதிக நடவடிக்கை எடுப்படுதற்காக யாழ். கடற்றொழில் பரிசோதனை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X