Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்,ராஜ்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று (18) மாலை 05 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம் - புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், மேலதிக விசாரணைகளின் பின்னர், மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago