2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அராலி வடக்குப் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவர், இன்று வெளிக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த வேலாயுதம் சதீஸ்குமார் (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அதிகாலை 3 மணியளவில் அருகிலுள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றவர், திரும்ப வரவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் காலை 6 மணியளவில் கிணற்றுக்குச் சென்று பார்த்த போது, கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை? தற்கொலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X