Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 12 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். கர்ணன்
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பஸ் மீது, நேற்று புதன்கிழமை (11) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம், நேற்று அதிகாலை 05 மணியளவில், அச்சுவேலி - தம்பாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், மென்பானப் போத்தலினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்துள்ளது. எனினும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago