2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

உழவு இயந்திரத்திலிருந்து விழுந்து இளைஞன் பலி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

பளை, சின்னத்தாளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (08) இரவு மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரப்பெட்டிக்குள் இருந்து தவறி விழுந்த இளைஞன் மீது உழவு இயந்திரத்தின் சில்லு ஏறியதில் குறித்த இளைஞன் பலியாகியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சின்னத்தாளை பகுதியைச் சேர்ந்த க.செல்வக்குமார் (வயது 23) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

சடலம், பளை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .