Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 22 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
எல்லைதாண்டி மீன் பிடித்தக் குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்களை, காரைநகர் கடற்படையினர், நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
கைதான நால்வரும், தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து. மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களுக்கு எதிராக, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago