2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கஞ்சா 02 கிலோகிராமுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சொர்ணகுமார் சொரூபன்,செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (20) இரவு 10 மணியளவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரிடமிருந்தும் 02 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X