Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
சட்டவிரோதமான முறையில் பருத்தித்துறைக் கடலில் கடலட்டை பிடிக்க முயற்சி செய்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படையினரால் புதன்கிழமை (06) கைது செய்யப்பட்;டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகுகள், 30 ஒக்சிசன் சிலிண்டர்கள், 6 எரிபொருள் பரல்கள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
9 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Sep 2025