2025 மே 19, திங்கட்கிழமை

கோண்டாவில் கும்பல் அட்டகாசம்

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளதுடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று ​(14) இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X