Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில், வெள்ளிக்கிழமை (16) ஈடுபட்டனர்.
ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் மற்றும் கலைபீட மாணவர் ஒன்றியம் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தமிழன் எப்பொழுதும் அடிமையா?இ தமிழர்கள்கள் என்ன பயங்கரவாதிகளா?இ தமிழர்களின் வாக்கைப் பெற்ற நீர், தமிழர்களை வாழ வைக்க மறந்ததேன்? ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
35 minute ago
2 hours ago