2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சிக் கண்காட்சி

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வாழ்வின் எழுச்சி பயனாளிகளால் உருவாக்கப்படும் பொருட்களின் கண்காட்சி கோப்பாய் பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (25) ஆரம்பமாகியது.

பிரதேச செயலாளர் ம.மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கியின் யாழ்.மாவட்ட பணிப்பாளர் கந்தையா மகேஸ்வரன் திறந்து வைத்தார்.

கைவினை, விவசாய உற்பத்திகள், கால்நடைகள் என 106 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கண்காட்சி சனிக்கிழமையும் (26) தொடர்ந்து இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .