2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குறும்படத்துக்கு வந்தது தீயணைப்பு வாகனம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (25) எடுக்கப்பட்ட குறும்பட படப்படிப்புக்காக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறும்படம் ஒன்றின் சண்டைக்காட்சியானது மழை நேரத்தில் பிடிக்கப்படும் வகையில் படமாக்கப்படுகின்றது. மழை பொழிவது போன்று காட்சியை அமைப்பதற்காக யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் பயன்படுத்தப்பட்டு மழை பொழிய வைக்கப்பட்டது.

தீயணைப்பு வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .