Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த அது சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்;கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மூன்று முறிப்பு பனங்காமம் சிறாட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் பெருமளவான வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இதனைக்கட்டுப்;படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்;கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இப்பகுதியில் சட்டவிரோதமான மரக்;கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்று இளம்குடும்பஸ்தரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான குற்றச்செயல்களால் பலருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை கட்;டுப்படுத்த அது சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
36 minute ago