2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சர்வமதப் பொங்கல்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வமதப் பொங்கல் மற்றும் பிரார்த்தனை ஆகியன கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வியாழக்கிழமை (21) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத குருமார்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X